வெள்ளி, செப்டம்பர் 26, 2008

சாகாத கருப்பு யானை

முறம் போலென்றார் - இல்லை

முற்றிய வாழைத் தாரென்றார்

உரல் போலென்றார் - இல்லை, பாதி

உதிர்ந்த வாருகோலென்றார்


அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்

வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்

"அல்லாஹு அக்பர்"அழைப்போசையின்

அடிநாதமாய் உயிர் வாழும் நான்,


சாட்சியாளர்களான ஆட்சியாளர்கள்

"சய்யிதுனா"என விளித்த

பிலால் என்ற கருப்பான முழுயானை.


ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=308092510&format=html

4 கருத்துகள்:

Jafar ali சொன்னது…

//பாவம், குருடர்கள்!//

அனைத்தும் அறிந்த, அறிவு ஜீவி குருடர்கள்!!

பிறைநதிபுரத்தான் சொன்னது…

தெரிந்தெடுத்த வார்த்தைகளால், குருடர்களுக்கு 'உறைக்கும்' வகையில்
சவுக்கடியாய் விழுந்திருக்கிறது உங்களின் வார்த்தைகள்.

வஹ்ஹாபி சொன்னது…

தவறாகச் சொல்கிறீர்கள் ஜாஃபர்.

சரியானது:
அனைத்தும் அறிந்ததுபோல் காட்டிக் கொள்ளும் அரைகுறைகள்.

வருகைக்கு நன்றி!

வஹ்ஹாபி சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, பிறைநதிபுரத்தான்.